மாணவர்கள் போராட்டம்

img

நேரடி தேர்வு வேண்டாம்… ஆன்லைன் தேர்வு வேண்டும்… மாணவர்கள் போராட்டம்  

புதுக்கோட்டையில் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

img

பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் 

செங்குன்றத்தில் இருந்து பழவேற்காடு செல்லும் அரசு பேருந்து திங்களன்று காலை பொன்னேரி அருகே வந்து கொண்டிருந்தது.

img

பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்: மாணவர்கள் போராட்டம்

திருவள்ளூர் அருகே தனியார் கல்லூரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 16  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது

img

ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்

அரூர் அருகே ஆசிரியரை  நியமிக்கக்கோரி மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 1 முதல்  5ஆம் வகுப்பு வரை 48 மாணவ,  மாணவியர்கள் பயின்று வரு கின்றனர்

;